இன்று அக்டோபர் 09, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 22
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
பகல் 02.59 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 05.56 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கிண்று வெட்டுவதற்கு, ஜெபம் செய்வதற்கு, யோகாசன பயிற்சிகள் மேற்கொள்வதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆண்டாளை வழிபட சுப காரிய தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - பெருமை
மிதுனம் - உயர்வு
கடகம் - நிறைவு
சிம்மம் - ஆதரவு
கன்னி - லாபம்
துலாம் - புகழ்
விருச்சிகம் - முயற்சி
தனுசு - பக்தி
மகரம் - தடை
கும்பம் - வரவு
மீனம் - நட்பு
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
உழைப்பின் உயர்வு (கவிதை)
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
{{comments.comment}}