அக்டோபர் 17 - வளமான வாழ்வு தரும் நவராத்திரி 3ம் நாள்!

Oct 17, 2023,09:35 AM IST

இன்று அக்டோபர் 17, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 30

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 01.07 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 08.48 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.48 வரை மரணயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கிணறு மற்றும் குளத்தை சீரமைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, ஆபரண பணிகளை மேற்கொள்வதற்கு, வியாபார பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கணபதியை வழிபட வளர்ச்சி ஏற்படும். நவராத்திரி 3 ம் நாள் என்பதால் வராகி அம்மனை வழிபடுவதால் கடன்கள் தீர்ந்து, வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - சாதனை

மிதுனம் - சோகம்

கடகம் - நோய்

சிம்மம் - நட்பு

கன்னி- சோர்வு

துலாம் - புகழ்

விருச்சிகம் - போட்டி

தனுசு - விவேகம்

மகரம் - ஏமாற்றம்

கும்பம் - வரவு

மீனம் - கோபம்

சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்