இன்று அக்டோபர் 17, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 30
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.07 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 08.48 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.48 வரை மரணயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கிணறு மற்றும் குளத்தை சீரமைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, ஆபரண பணிகளை மேற்கொள்வதற்கு, வியாபார பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கணபதியை வழிபட வளர்ச்சி ஏற்படும். நவராத்திரி 3 ம் நாள் என்பதால் வராகி அம்மனை வழிபடுவதால் கடன்கள் தீர்ந்து, வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உயர்வு
ரிஷபம் - சாதனை
மிதுனம் - சோகம்
கடகம் - நோய்
சிம்மம் - நட்பு
கன்னி- சோர்வு
துலாம் - புகழ்
விருச்சிகம் - போட்டி
தனுசு - விவேகம்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - வரவு
மீனம் - கோபம்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}