இன்று அக்டோபர் 17, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 30
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.07 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 08.48 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.48 வரை மரணயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கிணறு மற்றும் குளத்தை சீரமைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, ஆபரண பணிகளை மேற்கொள்வதற்கு, வியாபார பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கணபதியை வழிபட வளர்ச்சி ஏற்படும். நவராத்திரி 3 ம் நாள் என்பதால் வராகி அம்மனை வழிபடுவதால் கடன்கள் தீர்ந்து, வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உயர்வு
ரிஷபம் - சாதனை
மிதுனம் - சோகம்
கடகம் - நோய்
சிம்மம் - நட்பு
கன்னி- சோர்வு
துலாம் - புகழ்
விருச்சிகம் - போட்டி
தனுசு - விவேகம்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - வரவு
மீனம் - கோபம்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}