அக்டோபர் 25.. பழைய கணக்குகளை முடிக்க இன்று சிறந்த நாள்..!

Oct 25, 2023,10:02 AM IST
இன்று அக்டோபர் 25, 2023 - புதன்கிழமை
சோபகிருது, ஐப்பசி - 08
ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்

காலை 10.37 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 12.24 முதல் சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு பகல் 12.24 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகம் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை -09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?

மருந்து செய்வதற்கு, கோவில் மதில் கட்டுவதற்கு, குதிரை வாங்குவதற்கு, பழைய கணக்குகளை முடிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட சகலவிதமாக ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - நன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - வரவு
கடகம் - நலம்
சிம்மம் - நற்செய்தி
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - லாபம்
தனுசு - சுகம்
மகரம் - பயணம்
கும்பம் - குழப்பம்
மீனம் - உற்சாகம்

சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்