இன்று அக்டோபர் 28, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 11
பெளர்ணமி, வாஸ்து நாள், மஹா அன்னாபிஷேகம், சமநோக்கு நாள்
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் நாள்
அதிகாலை 04.00 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. இன்று காலை 04.01 துவங்கி, அக்டோபர் 29ம் தேதி அதிகாலை 02.27 வரை பெளர்ணமி திதி உள்ளது. காலை 08.09 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 08.09 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, வழக்கு பணிகளை துவங்குவதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, வயல் பணிகளை மேற்கொள்வதற்கு, திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு, சிவ வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி பெளர்ணமி மஹாஅன்னாபிஷேக நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு சுபிட்சத்தை ஏற்படுத்தும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - லாபம்
மிதுனம் - பொறுமை
கடகம் - முயற்சி
சிம்மம் - வரவு
கன்னி - செலவு
துலாம் - அச்சம்
விருச்சிகம் - பயம்
தனுசு - கவனம்
மகரம் - புகழ்
கும்பம் - சிக்கல்
மீனம் - சுகம்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}