இன்று அக்டோபர் 30, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 13
தேய்பிறை, கிருத்திகை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.08 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 06.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.40 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
பாதாள சாக்கடை அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, இழுபறியான காரியங்களை முடிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி தேய்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - உதவி
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நட்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - கவனம்
துலாம் - நலம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நோய்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - பாராட்டு
மீனம் - சிக்கல்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}