இன்று அக்டோபர் 30, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 13
தேய்பிறை, கிருத்திகை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.08 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 06.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.40 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
பாதாள சாக்கடை அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, இழுபறியான காரியங்களை முடிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி தேய்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - உதவி
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நட்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - கவனம்
துலாம் - நலம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நோய்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - பாராட்டு
மீனம் - சிக்கல்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}