இன்று அக்டோபர் 30, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 13
தேய்பிறை, கிருத்திகை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.08 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 06.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.40 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
பாதாள சாக்கடை அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, இழுபறியான காரியங்களை முடிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி தேய்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - உதவி
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நட்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - கவனம்
துலாம் - நலம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நோய்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - பாராட்டு
மீனம் - சிக்கல்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}