இன்று அக்டோபர் 30, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 13
தேய்பிறை, கிருத்திகை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.08 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 06.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.40 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
பாதாள சாக்கடை அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, இழுபறியான காரியங்களை முடிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி தேய்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - உதவி
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நட்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - கவனம்
துலாம் - நலம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நோய்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - பாராட்டு
மீனம் - சிக்கல்
சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
“நான் இருக்கேன்” ... மனிதம் மலர்கையில் – (பகுதி 5)
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}