அக்டோபர் 31 - கவலைகள் தீர முனீஸ்வரரை வழிபட வேண்டிய நாள்

Oct 31, 2023,09:22 AM IST

இன்று அக்டோபர் 31, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 14

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


அதிகாலை 12.15 வரை துவிதியை திதியும், பிறகு இரவு 11.50 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளன. காலை 06.22 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு காலை 06.32 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01. 30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கோவில் சுவர் கட்டுவதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்வதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தலைமை பொறுப்புகள் ஏற்பதற்கு சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முனீஸ்வரரை வழிபட கவலைகள் தீரும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - ஆசை

ரிஷபம் - கஷ்டம்

மிதுனம் - மறதி

கடகம் - பக்தி

சிம்மம் - நன்மை

கன்னி - அமைதி

துலாம் - உயர்வு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - பயம்

மகரம் - சுகம்

கும்பம் - வெற்றி

மீனம் - லாபம்

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்