சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் இதோ...
வழக்கமாக உள்ள காய்கறி, பழங்களின் விலையை விட தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சற்று உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். தமிழ் மாதமான புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக ரீதியிலும் சில காரணங்கள் கூறப்படுவது உண்டு.
இந்த காரணத்தினாலேயே பெரும்பாலானவர்கள் புரட்டாசியில் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால், இந்த மாதத்தில் காய்கறி விலை உயருவது வழக்கம். அப்படி தான் இந்த மாதம் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி ரூ. 65
இஞ்சி 130
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 100
பீட்ரூட் 35
பாகற்காய் 25
கத்திரிக்காய் 35
பட்டர் பீன்ஸ் 53-85
முட்டைகோஸ் 15
குடைமிளகாய் 50
கேரட்45
காளிபிளவர் (ஒன்று) 25
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 20-32
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-180
மரவள்ளி 35-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 25-80
உருளை 30-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 30-120
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 100-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-300
திராட்சை 70-140
மாம்பழம் 30-200
தர்பூசணி 08-40
கிர்ணி பழம் 25-80
கொய்யா 24-100
நெல்லிக்காய் 25-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}