சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் இதோ...
வழக்கமாக உள்ள காய்கறி, பழங்களின் விலையை விட தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சற்று உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். தமிழ் மாதமான புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக ரீதியிலும் சில காரணங்கள் கூறப்படுவது உண்டு.
இந்த காரணத்தினாலேயே பெரும்பாலானவர்கள் புரட்டாசியில் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால், இந்த மாதத்தில் காய்கறி விலை உயருவது வழக்கம். அப்படி தான் இந்த மாதம் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி ரூ. 65
இஞ்சி 130
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 100
பீட்ரூட் 35
பாகற்காய் 25
கத்திரிக்காய் 35
பட்டர் பீன்ஸ் 53-85
முட்டைகோஸ் 15
குடைமிளகாய் 50
கேரட்45
காளிபிளவர் (ஒன்று) 25
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 20-32
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-180
மரவள்ளி 35-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 25-80
உருளை 30-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 30-120
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 100-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-300
திராட்சை 70-140
மாம்பழம் 30-200
தர்பூசணி 08-40
கிர்ணி பழம் 25-80
கொய்யா 24-100
நெல்லிக்காய் 25-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}