சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் இதோ...
வழக்கமாக உள்ள காய்கறி, பழங்களின் விலையை விட தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சற்று உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். தமிழ் மாதமான புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக ரீதியிலும் சில காரணங்கள் கூறப்படுவது உண்டு.
இந்த காரணத்தினாலேயே பெரும்பாலானவர்கள் புரட்டாசியில் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால், இந்த மாதத்தில் காய்கறி விலை உயருவது வழக்கம். அப்படி தான் இந்த மாதம் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி ரூ. 65
இஞ்சி 130
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 100
பீட்ரூட் 35
பாகற்காய் 25
கத்திரிக்காய் 35
பட்டர் பீன்ஸ் 53-85
முட்டைகோஸ் 15
குடைமிளகாய் 50
கேரட்45
காளிபிளவர் (ஒன்று) 25
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 20-32
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-180
மரவள்ளி 35-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 25-80
உருளை 30-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 30-120
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 100-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-300
திராட்சை 70-140
மாம்பழம் 30-200
தர்பூசணி 08-40
கிர்ணி பழம் 25-80
கொய்யா 24-100
நெல்லிக்காய் 25-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 02, 2025... இன்று பணவரவை பெற போகும் ராசிக்காரர்கள்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
{{comments.comment}}