- கவிஞர் பிஎஸ் முருகேசன்
ஓடக்கரையில் நா இருக்க -பெண்ணே
ஒதுங்கி நின்னு பாக்கலாமா?
தெரியாதது போல நா இருந்து-கண்ணே
காதலிக்கிறேன் மெய் மறந்து
பூப்போல இதழ்களை -நல்ல
அழகாக நீயும் விரிக்கிறே
புன்னகை -மிளிர -மெல்ல
விழிதனை கொஞ்சம் அசைக்கிறே
துள்ளித் தெரியும் -புள்ளி
மான் நீ தானே
தொரத்திப் -பிடிக்கும் -கில்லி
நான் தானே
மாலை பொழுது -மஞ்ச
வேலையிலே
மயில்கள் வந்து -கொஞ்ச
ஆடுது சோலையிலே

இல்லேன்னா - பிணக்கு
இங்கே திண்டாட்டம்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு
அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்
கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி
என்னோட முதல் புத்தகம் வெளியிட நான் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா!
When Knowledge Meets Wisdom
பாஜக தேசிய நிர்வாகிகள் மாற்றம்: 65 பேருக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு
சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!
விளிம்பு நிலை மக்களுக்கான ஒற்றுமையும், கருணையும்!
திருமண நாள்!
{{comments.comment}}