- கவிஞர் பிஎஸ் முருகேசன்
ஓடக்கரையில் நா இருக்க -பெண்ணே
ஒதுங்கி நின்னு பாக்கலாமா?
தெரியாதது போல நா இருந்து-கண்ணே
காதலிக்கிறேன் மெய் மறந்து
பூப்போல இதழ்களை -நல்ல
அழகாக நீயும் விரிக்கிறே
புன்னகை -மிளிர -மெல்ல
விழிதனை கொஞ்சம் அசைக்கிறே
துள்ளித் தெரியும் -புள்ளி
மான் நீ தானே
தொரத்திப் -பிடிக்கும் -கில்லி
நான் தானே
மாலை பொழுது -மஞ்ச
வேலையிலே
மயில்கள் வந்து -கொஞ்ச
ஆடுது சோலையிலே

இல்லேன்னா - பிணக்கு
இங்கே திண்டாட்டம்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
"கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
Tamil Short Story: நிம்மதி
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
Short Story: கண்ணாளனே
வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதி: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஓடக்கரையில் நா இருக்க!
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி மிரட்டியதாக.. யூடியூபர் IPDS திருநாவுக்கரசு, 2 திமுகவினர்அதிரடி கைது
தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?
{{comments.comment}}