- பாவலர் மாயோன் மங்கை
என்றோ நிழலாடிய நினைவுகள்
என்றும் நிசமா க்க
எண்ணங்கள்
உனக்குத் தெரியாது நீ
என்னுள் இருப்பது
உன்னையே எழுதிக்
கொண்டிருப்பது
கடலோரத்தில் கைகோர்த்துக் கனவுகளை
நான் சொல்ல
கரையோரம் நண்டிரண்டு
நுரையோடு சேர்ந்து வர

தோளில் சாய்ந்துகொண்டு
துவண்டுபோய் நடந்து வர
ஒட்டிக்கொண்டேன்
உன்னோடு ஓரக்கண்ணால்
பார்த்தேன்
அள்ளிக்கொண்டு எனை
அனைக்க உன்
அரும்புமீசை குத்திவிட
கத்தினால் சற்றகர்வாய்
நான் கத்தாது ரசித்திருக்க
இதய மது இனிமை தர
இமையிரண்டும் தழுவிவிட
உனக்கெங்கே புரிகிறது
நான் கொண்ட காதலது
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
Nainar Nagendran: ஆளுநர் அர்லேகரை திடீரென சந்தித்த பாஜக நிர்வாகிகள்.. இது தான் விஷயமா?
CV Shanmugam: தவெக-வில் இணைகிறாரா சி.வி.சண்முகம்? ஆலோசனையில் பங்கேற்ற அந்த விஐபி!
Tamil Poem: இந்தத் துறவியின் வேஷம் கலைத்தேன்!
Tamil Poem: ஒரு இதயத்தின் காதல்
Short Story: கல்லான மனம்!
Anitha Radhakrishnan: முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு.. திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது
{{comments.comment}}