- பாவலர் மாயோன் மங்கை
மருதாணிச் செவப்பே
மச்சானோட நெனப்பே
சிறுத்தாடும் இடையே
சிக்கிக்கிட்டதே மனதே
செங்காட்டு நெல்லே
செங்கரும்புச் சொல்லே
காவிரியின் வனப்பே
கலக்குது மினுமினுப்பே

வஞ்சிக்கொடி கொஞ்சும்நடை
தஞ்சமே இலவம்பஞ்சே
முல்லைக்கொடி மெல்லச்சிரி
தள்ளாடுதே நெஞ்சே
பிரம்மன் படைத்தவளா
பிரமிக்க வைப்பவளா
இளங்கோ சிலம்பொலியா
இதயத்தின் துடிப்பதுவா
கோவர்த்தனகிரி
மாவர்த்தனன்
சேவடிப் பனிச்சிந்தோ
வா இப்படித் தேர் மறைவிலே
வாரித் தழுவிடுவேன்
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}