மருதாணிச் செவப்பே!

Apr 21, 2026,10:47 AM IST

- பாவலர் மாயோன் மங்கை


மருதாணிச் செவப்பே

மச்சானோட நெனப்பே‌‌‌


சிறுத்தாடும் இடையே

சிக்கிக்கிட்டதே மனதே


செங்காட்டு நெல்லே

செங்கரும்புச் சொல்லே


காவிரியின் வனப்பே

கலக்குது மினுமினுப்பே




வஞ்சிக்கொடி கொஞ்சும்நடை

தஞ்சமே  இலவம்பஞ்சே


முல்லைக்கொடி மெல்லச்சிரி

தள்ளாடுதே நெஞ்சே


பிரம்மன் படைத்தவளா

பிரமிக்க வைப்பவளா


இளங்கோ சிலம்பொலியா

இதயத்தின் துடிப்பதுவா


கோவர்த்தனகிரி 

மாவர்த்தனன்

சேவடிப் பனிச்சிந்தோ


ஏன் இப்படி நானிப்படி

பாடிக் கிடக்கின்றேன்


வா இப்படித் தேர் மறைவிலே

வாரித் தழுவிடுவேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்