- பாவலர் மாயோன் மங்கை
மருதாணிச் செவப்பே
மச்சானோட நெனப்பே
சிறுத்தாடும் இடையே
சிக்கிக்கிட்டதே மனதே
செங்காட்டு நெல்லே
செங்கரும்புச் சொல்லே
காவிரியின் வனப்பே
கலக்குது மினுமினுப்பே

வஞ்சிக்கொடி கொஞ்சும்நடை
தஞ்சமே இலவம்பஞ்சே
முல்லைக்கொடி மெல்லச்சிரி
தள்ளாடுதே நெஞ்சே
பிரம்மன் படைத்தவளா
பிரமிக்க வைப்பவளா
இளங்கோ சிலம்பொலியா
இதயத்தின் துடிப்பதுவா
கோவர்த்தனகிரி
மாவர்த்தனன்
சேவடிப் பனிச்சிந்தோ
வா இப்படித் தேர் மறைவிலே
வாரித் தழுவிடுவேன்
தேனியில் கோலாகலம்: 79-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி.. அ.ஹரிஸ் அசத்தல்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு என்னாச்சு?...லேட்டஸ்ட் அப்டேட் இதோ
Cooking Tips: சோயா சங்க் 65.. மொறுமொறுன்னு சாப்பிட சரியான சைட் டிஷ்!
Tn election 2026 தமிழகத்தில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது...6 மணிக்கு பிறகு அமலாகும் கட்டுப்பாடுகள்
மருதாணிச் செவப்பே!
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
Poems.. மனதில் என்றும் அழியாமல் தைக்கும் கலையே.. கவிதை!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
{{comments.comment}}