டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 5 நாட்களுக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. 5 நாட்கள் வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்து இன்று முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. மேலும் சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
இந்த கூட்டத் தொடர் குறித்து பல்வேறு சலசலப்புகள் நிலவுகின்றன. இந்த நிலையில்தான் இன்று கூட்டத் தொடர் தொடங்கியது. இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் முழுக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் அமளி நிலவியது. அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.
லோக்சபா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அவர் உரை நிகழ்த்தவுள்ளார். இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் தொடங்கியுள்ளது. பிற கூட்டங்கள் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}