டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 5 நாட்களுக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. 5 நாட்கள் வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்து இன்று முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. மேலும் சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
இந்த கூட்டத் தொடர் குறித்து பல்வேறு சலசலப்புகள் நிலவுகின்றன. இந்த நிலையில்தான் இன்று கூட்டத் தொடர் தொடங்கியது. இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் முழுக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் அமளி நிலவியது. அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.
லோக்சபா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அவர் உரை நிகழ்த்தவுள்ளார். இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் தொடங்கியுள்ளது. பிற கூட்டங்கள் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}