- கலைவாணி ராமு
இளைஞர்களின் எழுச்சி நாயகனே....
எங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு கதாநாயகனே.....
உங்கள் வழி நடந்தால் நாங்கள் எல்லாம் உலக நாயகனே.....
காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே.....
கடல் நடுவே சிலையாய் நின்றவரே......

கைகட்டி சும்மா இருப்பவர் மத்தியில்
கைகட்டி செயல்கள் பல புரிந்தவரும் நீதான்.....
உன் பொன்மொழிகள் அனைவருக்கும் ஒரு பாடம்.....
முடியாது என்பது மூடநம்பிக்கை முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பதே தன்னம்பிக்கை என்ற பொன் மொழிகளை வலியுறுத்தியவரே....
அயல்நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பெருமையை அறிய உரைத்தவரே....
நீ பிறந்ததால் நம் நாடு பெருமை கொள்கிறது....
உன் பொன்மொழிகளை ஏற்று நடந்தால் நாங்களும் சிறந்தவர்களாக விளங்குவோம்....
விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்வதே...
இக்கால இளைஞர்களின் கடமையாக கொள்வோம்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}