- கலைவாணி ராமு
இளைஞர்களின் எழுச்சி நாயகனே....
எங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு கதாநாயகனே.....
உங்கள் வழி நடந்தால் நாங்கள் எல்லாம் உலக நாயகனே.....
காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே.....
கடல் நடுவே சிலையாய் நின்றவரே......

கைகட்டி சும்மா இருப்பவர் மத்தியில்
கைகட்டி செயல்கள் பல புரிந்தவரும் நீதான்.....
உன் பொன்மொழிகள் அனைவருக்கும் ஒரு பாடம்.....
முடியாது என்பது மூடநம்பிக்கை முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பதே தன்னம்பிக்கை என்ற பொன் மொழிகளை வலியுறுத்தியவரே....
அயல்நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பெருமையை அறிய உரைத்தவரே....
நீ பிறந்ததால் நம் நாடு பெருமை கொள்கிறது....
உன் பொன்மொழிகளை ஏற்று நடந்தால் நாங்களும் சிறந்தவர்களாக விளங்குவோம்....
விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்வதே...
இக்கால இளைஞர்களின் கடமையாக கொள்வோம்
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}