காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே!

Jan 12, 2026,04:04 PM IST

- கலைவாணி ராமு


இளைஞர்களின் எழுச்சி நாயகனே.... 

எங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு கதாநாயகனே.....

உங்கள் வழி நடந்தால் நாங்கள் எல்லாம் உலக நாயகனே..... 

காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே.....

கடல் நடுவே சிலையாய் நின்றவரே......




கைகட்டி சும்மா இருப்பவர் மத்தியில்

கைகட்டி செயல்கள் பல புரிந்தவரும் நீதான்..... 

உன் பொன்மொழிகள் அனைவருக்கும் ஒரு பாடம்.....

முடியாது என்பது மூடநம்பிக்கை முடியுமா என்பது அவநம்பிக்கை 


முடியும் என்பதே தன்னம்பிக்கை என்ற பொன் மொழிகளை வலியுறுத்தியவரே....

அயல்நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பெருமையை அறிய உரைத்தவரே....

நீ பிறந்ததால் நம் நாடு பெருமை கொள்கிறது.... 

உன் பொன்மொழிகளை ஏற்று நடந்தால் நாங்களும் சிறந்தவர்களாக விளங்குவோம்....

விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்வதே... 

இக்கால இளைஞர்களின் கடமையாக கொள்வோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

“பாடம் புரிஞ்சுடுச்சு”.. மனிதம் மலர்கையில் – பகுதி 4

news

அடியார்க்கும் அடியேன்.. இளையான்குடி மாற நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு

news

ஹோலி பண்டிகையை கொண்டாடுவோமா?.. எப்படி கொண்டாடுவது?

news

சர்வதேச மகளிர் தினத்திற்கு வித்திட்ட நாள் எது தெரியுமா

news

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.. கொண்டாடப்பட்டு வரும்.. தேசிய பாதுகாப்பு தினம்

அதிகம் பார்க்கும் செய்திகள்