- கலைவாணி ராமு
இளைஞர்களின் எழுச்சி நாயகனே....
எங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு கதாநாயகனே.....
உங்கள் வழி நடந்தால் நாங்கள் எல்லாம் உலக நாயகனே.....
காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே.....
கடல் நடுவே சிலையாய் நின்றவரே......

கைகட்டி சும்மா இருப்பவர் மத்தியில்
கைகட்டி செயல்கள் பல புரிந்தவரும் நீதான்.....
உன் பொன்மொழிகள் அனைவருக்கும் ஒரு பாடம்.....
முடியாது என்பது மூடநம்பிக்கை முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பதே தன்னம்பிக்கை என்ற பொன் மொழிகளை வலியுறுத்தியவரே....
அயல்நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பெருமையை அறிய உரைத்தவரே....
நீ பிறந்ததால் நம் நாடு பெருமை கொள்கிறது....
உன் பொன்மொழிகளை ஏற்று நடந்தால் நாங்களும் சிறந்தவர்களாக விளங்குவோம்....
விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்வதே...
இக்கால இளைஞர்களின் கடமையாக கொள்வோம்
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
Tamil Short story: இருளில் ஓர் இதயம்!
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
{{comments.comment}}