- கவித்தாரகை பொற்செல்வி ராஜன்
கோடைக் காலமே கொளுத்தும் வானமே
சூடான கதிர்கள் சுற்றி வளைக்குமே
இருந்தும் மணலில் மகிழ்வாய் ஆடுவோமே
மிதிவண்டி ஏறி சாலையில் சுற்றுவோமே
ஆலமரத்தடியில் ஆசையாய் கூட்டாஞ்சோறு சமைப்போமே
ஆலமர விழுதிலே உற்சாகமாய் ஊஞ்சலாடுவோமே
காகிதக் கத்தியிலே மிடுக்காய்ச் சண்டையிடுவோமே
மணல்வீடு மாலையில் ஆளுக்கொன்றாய் கட்டுவோமே
குடியேற முடியாவிட்டாலும் குறையில்லாமல் குதூகலிப்போமே
வெப்பக் காலத்தில் தெப்பத்தில் குதிப்போமே
கிணற்று நீரில் குட்டிக்கரணம் போடுவோமே
இன்னிசை கீதமே இளவேனிற் தென்றலே
(கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டி முதலும் முடிவும்.. அதில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர், கவித்தாரகை பொற்செல்வி ராஜன், கோவையைச் சேர்ந்தவர்.)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}