- கவித்தாரகை பொற்செல்வி ராஜன்
கோடைக் காலமே கொளுத்தும் வானமே
சூடான கதிர்கள் சுற்றி வளைக்குமே
இருந்தும் மணலில் மகிழ்வாய் ஆடுவோமே
மிதிவண்டி ஏறி சாலையில் சுற்றுவோமே
ஆலமரத்தடியில் ஆசையாய் கூட்டாஞ்சோறு சமைப்போமே
ஆலமர விழுதிலே உற்சாகமாய் ஊஞ்சலாடுவோமே
காகிதக் கத்தியிலே மிடுக்காய்ச் சண்டையிடுவோமே
மணல்வீடு மாலையில் ஆளுக்கொன்றாய் கட்டுவோமே
குடியேற முடியாவிட்டாலும் குறையில்லாமல் குதூகலிப்போமே
வெப்பக் காலத்தில் தெப்பத்தில் குதிப்போமே
கிணற்று நீரில் குட்டிக்கரணம் போடுவோமே
இன்னிசை கீதமே இளவேனிற் தென்றலே
(கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டி முதலும் முடிவும்.. அதில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர், கவித்தாரகை பொற்செல்வி ராஜன், கோவையைச் சேர்ந்தவர்.)
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}