- மலர்விழி ராஜா
சாலையின் ஒரமது......!
சாய்ந்து விழ.....
காத்திருக்கும் மண் சுவரு.......!!!
சல்லடையை கவிழ்த்தது போல்.....
சரிந்து நிற்கும் மேற்கூரை....!!
உடைந்து கிடக்கும் பாத்திரங்கள்......!
அங்கொன்றும்....! இங்கொன்றும்....!
அடுப்பெரிய விறகின்றி.......!
அடுத்த வேளை உணவின்றி......!

கிழிந்து தொங்கும் உடையினிலே......!
மீண்டும் மீண்டும் பின்னலிட்டு......!!
மாற்று உடை ஏதுமின்றி......!
பாடசாலை செல்ல வழியுமின்றி......!
பரிதவித்து ஏங்கி நின்றாள்....!
பாவம் அந்த சிறுமி அவள்.....!!
கண்களிலோ நீர் துளிகள்....!
அடுக்களையில்....
அரிசியில்லை.......!!
அன்னையின் உடலோ நலனுமில்லை....!
ஆதரிக்க யாருமின்றி.....
ஆகாயத்தை பார்த்து நின்றாள்....!!
அங்கேயும் அவசரமாய்....
மழை மேகம்.....!!
கொட்டி தீர்த்த மழையினிலே.....!
கரம் குவித்து
குளிரினிலே கண் மூடி நடுங்கி நின்றாள்.....!!
நிற்கின்ற காட்சி அது.... "போதுமடா சாமி என்று"!!!
வறுமை மிக கொடுமை....!
கொடுமையிலும்
கொடுமை...
இளமையில் வறுமை....!!
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}