- மலர்விழி ராஜா
சாலையின் ஒரமது......!
சாய்ந்து விழ.....
காத்திருக்கும் மண் சுவரு.......!!!
சல்லடையை கவிழ்த்தது போல்.....
சரிந்து நிற்கும் மேற்கூரை....!!
உடைந்து கிடக்கும் பாத்திரங்கள்......!
அங்கொன்றும்....! இங்கொன்றும்....!
அடுப்பெரிய விறகின்றி.......!
அடுத்த வேளை உணவின்றி......!

கிழிந்து தொங்கும் உடையினிலே......!
மீண்டும் மீண்டும் பின்னலிட்டு......!!
மாற்று உடை ஏதுமின்றி......!
பாடசாலை செல்ல வழியுமின்றி......!
பரிதவித்து ஏங்கி நின்றாள்....!
பாவம் அந்த சிறுமி அவள்.....!!
கண்களிலோ நீர் துளிகள்....!
அடுக்களையில்....
அரிசியில்லை.......!!
அன்னையின் உடலோ நலனுமில்லை....!
ஆதரிக்க யாருமின்றி.....
ஆகாயத்தை பார்த்து நின்றாள்....!!
அங்கேயும் அவசரமாய்....
மழை மேகம்.....!!
கொட்டி தீர்த்த மழையினிலே.....!
கரம் குவித்து
குளிரினிலே கண் மூடி நடுங்கி நின்றாள்.....!!
நிற்கின்ற காட்சி அது.... "போதுமடா சாமி என்று"!!!
வறுமை மிக கொடுமை....!
கொடுமையிலும்
கொடுமை...
இளமையில் வறுமை....!!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}