சிறந்த நாளைக்கான ஒரு எளிய பிரார்த்தனை.. Prayer for a better tomorrow

Feb 14, 2026,02:12 PM IST

- சு. யாமினி பிரியா


எதிர்காலம் எல்லோருக்குமே உண்டு.. அது நமக்காக எப்போதுமே காத்திருக்கும். அதற்கான பிரார்த்தனைகளும் நம்மிடம் ஏராளமாகவே இருக்கும். சிறந்த எதிர்காலத்தை, வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவருமே அப்படி ஒரு பிரார்த்தனையை ஏறெடுக்க வேண்டும்.


அதேசமயம் வெறும் பிரார்த்தனை மட்டும் கை கொடுக்காது இல்லையா.. கூடவே கடின உழைப்பும் சேர வேண்டும். இரண்டும் சேரும்போது அது சிறப்பான வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.


அதுகுறித்த  ஒரு கவிதைதான் இது. சு. யாமினி பிரியாவின் அந்தக் கவிதை உங்களுக்காக.




The future awaits for us,

Our heartfelt prayers are lined up,

To make it bright,hopeful and successful,

To lead a healthy, peaceful life,

To turn opportunities into success,

To create and enjoy happy moments.


A life of wellness and goodness,

A relationship with trust,

A gateway of new ventures,

A platform for experiences,

A mind of innovative ideas, 

A strong will power to rise after decline.


Past is dead,

Today is lost,

Future remains as a hope,

To prove worthy and strong,

Prayer Accompanied with hardwork,

Turns anyone to be the best.


(S.Yamini Priya, Bt assistant, Pums Aathupalayam , Sulur, Coimbatore  district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா

news

பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

news

எதிர்பார்ப்பில்லா அன்பைத்தரும் .. ஒவ்வொருவரும் அன்பர்கள்தானே!

news

வாழ்க்கை எனும் பயணம்... The journey of life is short

news

நாளை மகா சிவராத்திரி 2026: 12 ராசிகாரர்களும் சிவனருள் பெற வழிபட வேண்டிய முறைகள்

news

அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

news

தனித்திருத்தல்.. நம்மை சீராக்கும்.. You learn a lot by being alone

news

சிறந்த நாளைக்கான ஒரு எளிய பிரார்த்தனை.. Prayer for a better tomorrow

news

இலங்கையில் மகா சிவராத்திரி விழா.. முதன்முறையாக செந்தமிழ் திருமுறை வழிபாட்டுடன் அபிஷேகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்