- ஆர்.உமா
இப்படி செய்தேன்,
ஏன் அப்படி செய்யவில்லை?
எனக் கேட்கின்றனர்.
அப்படி செய்தேன்,
ஏன் இப்படி செய்யவில்லை?
எனக் கேட்கின்றனர்.
இப்படித்தான் செய்ய வேண்டும் என
நினைத்தால் - இல்லை
அப்படித்தான் நினைப்பேன் என்றும்

அப்படித்தான் செய்ய வேண்டும் என
நினைத்தால் - இல்லை
இப்படித்தான் நினைப்பேன் என்றும்....
எப்படித்தான் செய்தாலும்
ஏன் இப்படி அப்படி செய்யவில்லை
எனக் கேட்கும் மனிதர்களை......
இப்படியும் சொல்ல முடியாமல்
அப்படியும் சொல்ல முடியாமல்
மனதில் மட்டும் ஒரு -
கேள்வி குரல் எழுகிறது - இவர்கள்
ஏன் இப்படி என்று?
(ஆர். உமா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாணவேடுதோட்டம்)
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
{{comments.comment}}