- ஆர்.உமா
இப்படி செய்தேன்,
ஏன் அப்படி செய்யவில்லை?
எனக் கேட்கின்றனர்.
அப்படி செய்தேன்,
ஏன் இப்படி செய்யவில்லை?
எனக் கேட்கின்றனர்.
இப்படித்தான் செய்ய வேண்டும் என
நினைத்தால் - இல்லை
அப்படித்தான் நினைப்பேன் என்றும்

அப்படித்தான் செய்ய வேண்டும் என
நினைத்தால் - இல்லை
இப்படித்தான் நினைப்பேன் என்றும்....
எப்படித்தான் செய்தாலும்
ஏன் இப்படி அப்படி செய்யவில்லை
எனக் கேட்கும் மனிதர்களை......
இப்படியும் சொல்ல முடியாமல்
அப்படியும் சொல்ல முடியாமல்
மனதில் மட்டும் ஒரு -
கேள்வி குரல் எழுகிறது - இவர்கள்
ஏன் இப்படி என்று?
(ஆர். உமா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாணவேடுதோட்டம்)
நண்பன்னா யார் தெரியுமா..?
கண்களை விட ஆழமான.. இதயம்!
இதயம் முழுக்க நிரம்பிக் கிடக்கும் இரக்கம்.. டாக்டர்கள்!
Book Release Celebration.. நீண்ட நாள் காத்திருப்பின் சந்தோஷம்
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
வாடிக்கை மறந்ததும் ஏனோ?
{{comments.comment}}