ஹையா.. தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. பிரதீப் ஜான் அறிவிப்பு!

May 14, 2024,02:11 PM IST

சென்னை: தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துள்ளனர்.  இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்




ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் தற்போது கன மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யும். இது தவிர சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோட்டிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னையைப் பொருத்தவரை வரும் மே 16ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்