- ரதிதேவி
தேடுகிறது விழிகள்
எங்கே யாதுமானவன்?
இதயத்திற்குள்
துடிக்கின்றது இதயம்
நின் நினைவலைகளாக
விட்டு சென்ற இடத்தை
இமைக்காமல் பார்க்கின்றன
நின் உருவம் பதிந்த விழிகள்...
நின் கரங்களுக்குள்
என் கரங்கள் அடங்கிய
பொழுதை தேடுகிறதே..

வெறிச்சோடி கிடக்கின்றன
நாம் தடம் பதித்த
பாதைகள்.......
புவியீர்ப்பு விசையே
தோற்று போனதே
நம் விழிகளின் சந்திப்பில்...
நாம் பேசிய மொழி
மௌனமாகவே கடக்கின்றதே
நொடிகள்.....
தேடுகிறதே விழிகள்
எங்கே யாதுமானவன்?
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
{{comments.comment}}