- ரதிதேவி
தேடுகிறது விழிகள்
எங்கே யாதுமானவன்?
இதயத்திற்குள்
துடிக்கின்றது இதயம்
நின் நினைவலைகளாக
விட்டு சென்ற இடத்தை
இமைக்காமல் பார்க்கின்றன
நின் உருவம் பதிந்த விழிகள்...
நின் கரங்களுக்குள்
என் கரங்கள் அடங்கிய
பொழுதை தேடுகிறதே..

வெறிச்சோடி கிடக்கின்றன
நாம் தடம் பதித்த
பாதைகள்.......
புவியீர்ப்பு விசையே
தோற்று போனதே
நம் விழிகளின் சந்திப்பில்...
நாம் பேசிய மொழி
மௌனமாகவே கடக்கின்றதே
நொடிகள்.....
தேடுகிறதே விழிகள்
எங்கே யாதுமானவன்?
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
{{comments.comment}}