எங்கே என் .. யாதுமானவன்?

Jan 22, 2026,11:39 AM IST

- ரதிதேவி


தேடுகிறது விழிகள் 

எங்கே யாதுமானவன்?


இதயத்திற்குள்

துடிக்கின்றது இதயம் 

நின் நினைவலைகளாக


விட்டு சென்ற இடத்தை 

இமைக்காமல் பார்க்கின்றன

நின் உருவம் பதிந்த விழிகள்...


நின் கரங்களுக்குள் 

என் கரங்கள் அடங்கிய 

பொழுதை தேடுகிறதே..




வெறிச்சோடி கிடக்கின்றன 

நாம் தடம் பதித்த 

பாதைகள்.......


புவியீர்ப்பு விசையே 

தோற்று போனதே

நம் விழிகளின் சந்திப்பில்...


நாம் பேசிய மொழி 

மௌனமொழி

என்பதால் என்னவோ

மௌனமாகவே கடக்கின்றதே

நொடிகள்.....


தேடுகிறதே விழிகள் 

எங்கே யாதுமானவன்?

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!

news

இரைதேடும் பறவைகள்!

news

துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)

news

Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்