எங்கே என் .. யாதுமானவன்?

Jan 22, 2026,11:39 AM IST

- ரதிதேவி


தேடுகிறது விழிகள் 

எங்கே யாதுமானவன்?


இதயத்திற்குள்

துடிக்கின்றது இதயம் 

நின் நினைவலைகளாக


விட்டு சென்ற இடத்தை 

இமைக்காமல் பார்க்கின்றன

நின் உருவம் பதிந்த விழிகள்...


நின் கரங்களுக்குள் 

என் கரங்கள் அடங்கிய 

பொழுதை தேடுகிறதே..




வெறிச்சோடி கிடக்கின்றன 

நாம் தடம் பதித்த 

பாதைகள்.......


புவியீர்ப்பு விசையே 

தோற்று போனதே

நம் விழிகளின் சந்திப்பில்...


நாம் பேசிய மொழி 

மௌனமொழி

என்பதால் என்னவோ

மௌனமாகவே கடக்கின்றதே

நொடிகள்.....


தேடுகிறதே விழிகள் 

எங்கே யாதுமானவன்?

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

news

வெயில்!

news

ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!

news

வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்