- ரதிதேவி
தேடுகிறது விழிகள்
எங்கே யாதுமானவன்?
இதயத்திற்குள்
துடிக்கின்றது இதயம்
நின் நினைவலைகளாக
விட்டு சென்ற இடத்தை
இமைக்காமல் பார்க்கின்றன
நின் உருவம் பதிந்த விழிகள்...
நின் கரங்களுக்குள்
என் கரங்கள் அடங்கிய
பொழுதை தேடுகிறதே..

வெறிச்சோடி கிடக்கின்றன
நாம் தடம் பதித்த
பாதைகள்.......
புவியீர்ப்பு விசையே
தோற்று போனதே
நம் விழிகளின் சந்திப்பில்...
நாம் பேசிய மொழி
மௌனமாகவே கடக்கின்றதே
நொடிகள்.....
தேடுகிறதே விழிகள்
எங்கே யாதுமானவன்?
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}