Ananthi Poem: கரும்பலகையின் கனவு

May 10, 2026,03:05 PM IST
- ச. ஆனந்தி

வகுப்பில்  உள்ள அனைவரின் கைகள் என்மேல் பதிய வேண்டும்!
சுண்ணக்கட்டி என் கரு உடலை மறைக்க வேண்டும்!
வைக்கும் சிறுபுள்ளிகள் மிகப்பெரிய கோலங்களாக வேண்டும்!
நீட்டும் கோடுகள் பற்பல கோட்டைகளை கட்ட வேண்டும்!
கிறுக்கல்கள்  பேர் சொல்லும் கவிதைகளாக வேண்டும்!
எழுதும் எழுத்துகள் வாழ்வை மேம்படுத்தவேண்டும்!



வெள்ளை வண்ணம் தூய்மையின் அடையாளம்!
அது என்னக்கென்றுமே நல்ல சகுனம்!
என் கனவும் நினைவாகுமோ?
என்றாவது பலிக்குமோ?

இப்படிக்கு
வகுப்பறை கரும்பலகை!

(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், அ மே நி ப கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நிஜங்களை நிழலாய் மாற்றி நினைவின் அடுக்குகளில் அழகாய் மாட்டி...!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!

news

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்

news

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்