Ananthi Poem: கரும்பலகையின் கனவு

May 10, 2026,03:05 PM IST
- ச. ஆனந்தி

வகுப்பில்  உள்ள அனைவரின் கைகள் என்மேல் பதிய வேண்டும்!
சுண்ணக்கட்டி என் கரு உடலை மறைக்க வேண்டும்!
வைக்கும் சிறுபுள்ளிகள் மிகப்பெரிய கோலங்களாக வேண்டும்!
நீட்டும் கோடுகள் பற்பல கோட்டைகளை கட்ட வேண்டும்!
கிறுக்கல்கள்  பேர் சொல்லும் கவிதைகளாக வேண்டும்!
எழுதும் எழுத்துகள் வாழ்வை மேம்படுத்தவேண்டும்!



வெள்ளை வண்ணம் தூய்மையின் அடையாளம்!
அது என்னக்கென்றுமே நல்ல சகுனம்!
என் கனவும் நினைவாகுமோ?
என்றாவது பலிக்குமோ?

இப்படிக்கு
வகுப்பறை கரும்பலகை!

(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், அ மே நி ப கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்