"அந்த நாலு பேரும்.. மதிச்சா என்ன.. மதிக்காட்டிதான் என்ன".. செல்வராகவன் அதிரடி!

Feb 01, 2023,03:23 PM IST
சென்னை: வாழ்க்கையில் சொத்து இருந்துல்தான் நாலு பேர் மதிப்பார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அந்த நாலு பேரும் மதிக்காமல் போனால்தான் என்ன  என்று அதிரடியாக கேட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.



இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ஏதாவது தத்துவத்தை தனது டிவிட்டரில் தட்டி விடுவது வழக்கம். அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு தத்துவத்தை இறக்கி விட்டுள்ளார்.

செல்வராகவன் போட்டுள்ள டிவீட்டில், எல்லோரும்  சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான் என்று  கூறியுள்ளார் செல்வராகவன்.

உண்மைதான்.. அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று வாழ்வதை விட நமக்காக வாழ்வதுதானே சரியாக இருக்க முடியும். அதைத்தான் இப்படி சொல்லியுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன் இப்போது நடிப்பதில் பிசியாக உள்ளார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த அவர் தற்போது பகாசுரன் என்ற படத்தில் கதை நாயனாக நடிக்கிறார். மோகன் ஜி இயக்கும் இப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்