"அந்த நாலு பேரும்.. மதிச்சா என்ன.. மதிக்காட்டிதான் என்ன".. செல்வராகவன் அதிரடி!

Feb 01, 2023,03:23 PM IST
சென்னை: வாழ்க்கையில் சொத்து இருந்துல்தான் நாலு பேர் மதிப்பார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அந்த நாலு பேரும் மதிக்காமல் போனால்தான் என்ன  என்று அதிரடியாக கேட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.



இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ஏதாவது தத்துவத்தை தனது டிவிட்டரில் தட்டி விடுவது வழக்கம். அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு தத்துவத்தை இறக்கி விட்டுள்ளார்.

செல்வராகவன் போட்டுள்ள டிவீட்டில், எல்லோரும்  சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான் என்று  கூறியுள்ளார் செல்வராகவன்.

உண்மைதான்.. அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று வாழ்வதை விட நமக்காக வாழ்வதுதானே சரியாக இருக்க முடியும். அதைத்தான் இப்படி சொல்லியுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன் இப்போது நடிப்பதில் பிசியாக உள்ளார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த அவர் தற்போது பகாசுரன் என்ற படத்தில் கதை நாயனாக நடிக்கிறார். மோகன் ஜி இயக்கும் இப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்