செப்டம்பர் 15 - செல்வம் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Sep 15, 2023,08:21 AM IST

இன்று செப்டம்பர் 15, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 29

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 07.51 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 06.27 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 4 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


சிலைகள் வடிவமைப்பதற்கு, செடிகள், மரங்கள் நடுவதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - யோகம்

மிதுனம் - நட்பு

கடகம் - வெற்றி

சிம்மம் - அன்பு

கன்னி - சுகம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - லாபம்

மகரம் - உயர்வு

கும்பம் - அமைதி

மீனம் - புகழ்


சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்