செப்டம்பர் 15 - செல்வம் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Sep 15, 2023,08:21 AM IST

இன்று செப்டம்பர் 15, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 29

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 07.51 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 06.27 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 4 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


சிலைகள் வடிவமைப்பதற்கு, செடிகள், மரங்கள் நடுவதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - யோகம்

மிதுனம் - நட்பு

கடகம் - வெற்றி

சிம்மம் - அன்பு

கன்னி - சுகம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - லாபம்

மகரம் - உயர்வு

கும்பம் - அமைதி

மீனம் - புகழ்


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்