செப்டம்பர் 15 - செல்வம் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Sep 15, 2023,08:21 AM IST

இன்று செப்டம்பர் 15, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 29

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 07.51 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 06.27 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 4 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


சிலைகள் வடிவமைப்பதற்கு, செடிகள், மரங்கள் நடுவதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - யோகம்

மிதுனம் - நட்பு

கடகம் - வெற்றி

சிம்மம் - அன்பு

கன்னி - சுகம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - லாபம்

மகரம் - உயர்வு

கும்பம் - அமைதி

மீனம் - புகழ்


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்