இன்று செப்டம்பர் 15, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 29
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 07.51 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 06.27 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 4 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
சிலைகள் வடிவமைப்பதற்கு, செடிகள், மரங்கள் நடுவதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - நலம்
ரிஷபம் - யோகம்
மிதுனம் - நட்பு
கடகம் - வெற்றி
சிம்மம் - அன்பு
கன்னி - சுகம்
துலாம் - பெருமை
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - லாபம்
மகரம் - உயர்வு
கும்பம் - அமைதி
மீனம் - புகழ்
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
{{comments.comment}}