இன்று செப்டம்பர் 28, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 11
மிலாடி நபி, ஷீரடி சாய்பாபா அவதார தினம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
மாலை 06.46 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. காலை 04.23 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி திதியும் உள்ளது. காலை 04.23 வரை சித்தயோகமும் பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - கிடையாது
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
ஆலோசனை கூட்டம் அமைப்பதற்கு, மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஷீரடி சாய்பாபாவின் அவதார தினம் என்பதால் சாய் நாதனை வழிபட எண்ணத் தெளிவு ஏற்படும்.
இன்றைய ராசிபலன்:
மேஷம் - வரவு
ரிஷபம் - தாமதம்
மிதுனம் - செலவு
கடகம் - ஆதரவு
சிம்மம் - சோர்வு
கன்னி - வெற்றி
துலாம் - கவலை
விருச்சிகம் - நன்மை
தனுசு - ஆர்வம்
மகரம் - போட்டி
கும்பம் - சாந்தம்
மீனம் - வளர்ச்சி
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
{{comments.comment}}