ஆசிரியர்!

Mar 11, 2026,10:39 AM IST

- எம். பாரதி


வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் 

வார்த்தைகளால் 

கட்டிப் போடுபவர்


அறிவு தீபத்தை ஏற்றுபவர்

பகுத்து ஆராய கற்றுத் தருபவர் 


கதைகளால் பல நாடுகளை

கண் முன் கொண்டு வருபவர்




நூலகத்தை நாட தூண்டுபவர்

பாடங்களை தாண்டி மாணவச் செல்வங்களின்

பன்முகத் திறனை அடையாளம் கண்டு வெளிப்படுத்துபவர்


பாசத்தை பொழிவதில் அன்னையாகவும்

கண்டிப்பதில் தந்தையாகவும்

வாழ்க்கையில் ஏற்றிவிடும் ஏணியாகவும்

மாணவச் செல்வங்களின் 

மனதில் சிம்மாசனம் இட்டு இருப்பவர்


அவரே

எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்  

சிற்பியுமாவார்!


(M.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்