- எம். பாரதி
வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்
வார்த்தைகளால்
கட்டிப் போடுபவர்
அறிவு தீபத்தை ஏற்றுபவர்
பகுத்து ஆராய கற்றுத் தருபவர்
கதைகளால் பல நாடுகளை
கண் முன் கொண்டு வருபவர்

நூலகத்தை நாட தூண்டுபவர்
பாடங்களை தாண்டி மாணவச் செல்வங்களின்
பன்முகத் திறனை அடையாளம் கண்டு வெளிப்படுத்துபவர்
பாசத்தை பொழிவதில் அன்னையாகவும்
கண்டிப்பதில் தந்தையாகவும்
வாழ்க்கையில் ஏற்றிவிடும் ஏணியாகவும்
மனதில் சிம்மாசனம் இட்டு இருப்பவர்
அவரே
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்
சிற்பியுமாவார்!
(M.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}