- எம். பாரதி
வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்
வார்த்தைகளால்
கட்டிப் போடுபவர்
அறிவு தீபத்தை ஏற்றுபவர்
பகுத்து ஆராய கற்றுத் தருபவர்
கதைகளால் பல நாடுகளை
கண் முன் கொண்டு வருபவர்

நூலகத்தை நாட தூண்டுபவர்
பாடங்களை தாண்டி மாணவச் செல்வங்களின்
பன்முகத் திறனை அடையாளம் கண்டு வெளிப்படுத்துபவர்
பாசத்தை பொழிவதில் அன்னையாகவும்
கண்டிப்பதில் தந்தையாகவும்
வாழ்க்கையில் ஏற்றிவிடும் ஏணியாகவும்
மனதில் சிம்மாசனம் இட்டு இருப்பவர்
அவரே
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்
சிற்பியுமாவார்!
(M.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
{{comments.comment}}