இன்று செப்டம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 12
பெளர்ணமி, திருவண்ணாமலை கிரிவலம் நாள், மேல்நோக்கு நாள்
மாலை 04.34 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. அதிகாலை 02.50 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, மரங்கள் நடுவதற்கு, வாகன பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
புரட்டாசி பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இன்பம்
ரிஷபம் - பகை
மிதுனம் - வெற்றி
கடகம் - தடை
சிம்மம் - நட்பு
கன்னி - ஏமாற்றம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - ஊக்கம்
தனுசு - சுகம்
மகரம் - சோர்வு
கும்பம் - புகழ்
மீனம் - ஆக்கம்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}