இன்று செப்டம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 12
பெளர்ணமி, திருவண்ணாமலை கிரிவலம் நாள், மேல்நோக்கு நாள்
மாலை 04.34 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. அதிகாலை 02.50 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, மரங்கள் நடுவதற்கு, வாகன பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
புரட்டாசி பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இன்பம்
ரிஷபம் - பகை
மிதுனம் - வெற்றி
கடகம் - தடை
சிம்மம் - நட்பு
கன்னி - ஏமாற்றம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - ஊக்கம்
தனுசு - சுகம்
மகரம் - சோர்வு
கும்பம் - புகழ்
மீனம் - ஆக்கம்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}