இன்று செப்டம்பர் 30, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 13
மகாளய பட்சம் ஆரம்பம், தேய்பிறை, சமநோக்கு நாள்
பகல் 02.34 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.27 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.27 வரை சித்தயோகமும் பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
\நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, இறை வழிபாடு செய்வதற்கு, மந்திரம் படிக்க, அபிஷேகம் செய்வதற்கு, முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாளய பட்ச காலத்தின் துவக்க நாள் என்பதால் முன்னோர்களை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆதரவு
ரிஷபம் - சிரமம்
மிதுனம் - குழப்பம்
கடகம் - சோர்வு
சிம்மம் - லாபம்
கன்னி - செலவு
துலாம் - சுகம்
விருச்சிகம் - துன்பம்
தனுசு - வெற்றி
மகரம் - நன்மை
கும்பம் - அச்சம்
மீனம் - கவலை
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
{{comments.comment}}