இன்று செப்டம்பர் 30, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 13
மகாளய பட்சம் ஆரம்பம், தேய்பிறை, சமநோக்கு நாள்
பகல் 02.34 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.27 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.27 வரை சித்தயோகமும் பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
\நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, இறை வழிபாடு செய்வதற்கு, மந்திரம் படிக்க, அபிஷேகம் செய்வதற்கு, முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாளய பட்ச காலத்தின் துவக்க நாள் என்பதால் முன்னோர்களை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆதரவு
ரிஷபம் - சிரமம்
மிதுனம் - குழப்பம்
கடகம் - சோர்வு
சிம்மம் - லாபம்
கன்னி - செலவு
துலாம் - சுகம்
விருச்சிகம் - துன்பம்
தனுசு - வெற்றி
மகரம் - நன்மை
கும்பம் - அச்சம்
மீனம் - கவலை
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}