இன்று செப்டம்பர் 30, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 13
மகாளய பட்சம் ஆரம்பம், தேய்பிறை, சமநோக்கு நாள்
பகல் 02.34 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.27 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.27 வரை சித்தயோகமும் பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
\நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, இறை வழிபாடு செய்வதற்கு, மந்திரம் படிக்க, அபிஷேகம் செய்வதற்கு, முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாளய பட்ச காலத்தின் துவக்க நாள் என்பதால் முன்னோர்களை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆதரவு
ரிஷபம் - சிரமம்
மிதுனம் - குழப்பம்
கடகம் - சோர்வு
சிம்மம் - லாபம்
கன்னி - செலவு
துலாம் - சுகம்
விருச்சிகம் - துன்பம்
தனுசு - வெற்றி
மகரம் - நன்மை
கும்பம் - அச்சம்
மீனம் - கவலை
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
{{comments.comment}}