சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்தில் கொண்டாடிய ஆயுத பூஜை குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சமீபத்தில் சர்ச்சை வெடித்தது. இசையமைப்பாளர் டி இமான் அளித்த ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் என்ன துரோகம் செய்தார் என்பதை இமான் தெரிவிக்கவில்லை. இதனால் ஒவ்வொருவரும் வாய்க்கு வந்ததையெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தனர்.
இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவர் கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பதால் இந்த விவாதமும் முற்றுப்புள்ளி வைக்கப்படாமல், கமா போட்டு போய்க் கொண்டேதான் இருக்கிறது.

இந்த நிலையில் சத்தம் போடாமல், எளிமையாக தனது அலுவலகத்தில் ஆயுத பூஜையைக் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தான் நடிக்கும் படங்களை தானே தயாரிக்கவும் செய்கிறார். அந்த நிறுவன அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடினார் சிவகார்த்திகேயன்.
மிகவும் எளிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த ஆயுத பூஜை விழாவில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
Laborious Labourers.. கை கொடுப்போம்.. கடின உழைப்பாளிகளுக்கு!
{{comments.comment}}