10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும்.. அரசு அறிவிப்பு

May 08, 2024,06:36 PM IST

சென்னை: எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் மே 6ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் காணலாம்.


http://tnresults.nic.in

http://dge.tn.gov.in

https://results.digilocker.gov.in 



மார்ச் 26ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்ட நிலையில் தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நாளை மறு நாள் முடிவு வெளியாகவுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சம்  மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.


இதைத் தொடர்ந்து மே 14ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்