தமிழ்நாட்டில்... ஜனவரி 9ம் தேதி முதல் பஸ் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு!

Jan 03, 2024,06:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




முன்னதாக அரசுடன் ஏற்கனவே ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


பொங்கல் நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்