சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக அரசுடன் ஏற்கனவே ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பொங்கல் நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}