Tamil Love poem: என் அருமைக் காதலியே!

May 23, 2026,11:59 AM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


பௌர்ணமி நிலவாக 

பவனி வரும் என்னவளே


செங்காந்தள் மலராக 

செக்கச் சிவந்தவளே


பாவாடை தாவணியில் 

பக்கம் வந்து நின்னவளே


முத்தான பல் வரிசை 

காட்டிச் சிரித்தவளே


மாமாங்கம் காத்திருந்து 

மணமுடிக்கச் சொன்னவளே




கானக் குயிலாக 

கவிதை ஒன்னு தந்தவளே


மீன் விழி கண்ணாலே 

மின்னுகிற சின்னவளே


மகத்தில் பிறந்த 

மகராசி நீதானே


தவமாய் பிறந்த 

தங்கமே தாரகையே


காவியமே ஓவியமே

காத்திருப்பேன் உனக்காக


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

news

சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!

news

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்