- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
பௌர்ணமி நிலவாக
பவனி வரும் என்னவளே
செங்காந்தள் மலராக
செக்கச் சிவந்தவளே
பாவாடை தாவணியில்
பக்கம் வந்து நின்னவளே
முத்தான பல் வரிசை
காட்டிச் சிரித்தவளே
மாமாங்கம் காத்திருந்து
மணமுடிக்கச் சொன்னவளே

கானக் குயிலாக
கவிதை ஒன்னு தந்தவளே
மீன் விழி கண்ணாலே
மின்னுகிற சின்னவளே
மகத்தில் பிறந்த
மகராசி நீதானே
தவமாய் பிறந்த
தங்கமே தாரகையே
காவியமே ஓவியமே
காத்திருப்பேன் உனக்காக
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
{{comments.comment}}