- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
பௌர்ணமி நிலவாக
பவனி வரும் என்னவளே
செங்காந்தள் மலராக
செக்கச் சிவந்தவளே
பாவாடை தாவணியில்
பக்கம் வந்து நின்னவளே
முத்தான பல் வரிசை
காட்டிச் சிரித்தவளே
மாமாங்கம் காத்திருந்து
மணமுடிக்கச் சொன்னவளே

கானக் குயிலாக
கவிதை ஒன்னு தந்தவளே
மீன் விழி கண்ணாலே
மின்னுகிற சின்னவளே
மகத்தில் பிறந்த
மகராசி நீதானே
தவமாய் பிறந்த
தங்கமே தாரகையே
காவியமே ஓவியமே
காத்திருப்பேன் உனக்காக
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
Tamil Short Story: கௌரவம்
Tamil Love poem: என் அருமைக் காதலியே!
Tamil Short story: உனக்கு உன் மகளே மேல்.. கலகலக்க வைத்த டாக்டர்!
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
{{comments.comment}}