Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

May 23, 2026,12:33 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


நைந்து போன பிய்ந்த செருப்பு

கணக்கற்ற குத்துகளுடன்

நூலின் கனம் தாங்காமல்

ஊசலாடும் உயிரென

வீசப்பட்டும் தன் இணையைத்

தேடும் அவலம்.


தெரு திரும்பியதும் தான்

கேட்டது, அந்த இன்னொன்று

என் இணை எங்கே

கேளாத ஒலி

ஒலிக்காத இசை

கேட்டிலையோ; உனக்கு




தேடிப் போ! என்  இணையை

இணையின்றி நான் 

நாதம் ஒலிக்க இசையேன்

உனக்குப் புரிகிறதா; 

தெரிகிறதா என் அவலம்!


என் சோடு அன்றி

என்னால் செலுத்த இயலுமா?

இதை வெளியிடத்தான் முடியுமா

வாயில்லா சீவன்தான். நான்

மனமும் இல்லையா, எனக்கு!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

news

சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!

news

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்