- சசிகலா விஸ்வநாதன்
நைந்து போன பிய்ந்த செருப்பு
கணக்கற்ற குத்துகளுடன்
நூலின் கனம் தாங்காமல்
ஊசலாடும் உயிரென
வீசப்பட்டும் தன் இணையைத்
தேடும் அவலம்.
தெரு திரும்பியதும் தான்
கேட்டது, அந்த இன்னொன்று
என் இணை எங்கே
கேளாத ஒலி
ஒலிக்காத இசை
கேட்டிலையோ; உனக்கு

தேடிப் போ! என் இணையை
இணையின்றி நான்
நாதம் ஒலிக்க இசையேன்
உனக்குப் புரிகிறதா;
தெரிகிறதா என் அவலம்!
என் சோடு அன்றி
என்னால் செலுத்த இயலுமா?
இதை வெளியிடத்தான் முடியுமா
வாயில்லா சீவன்தான். நான்
மனமும் இல்லையா, எனக்கு!
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
Tamil Short Story: கௌரவம்
Tamil Love poem: என் அருமைக் காதலியே!
Tamil Short story: உனக்கு உன் மகளே மேல்.. கலகலக்க வைத்த டாக்டர்!
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
{{comments.comment}}