- வே.ஜெயந்தி
அழகையும் அன்பும்
அருளும் முருகா,
ஆனந்தமாய் வாழ
வழி காட்டும் முருகா.
இனிய குணம் தந்து
ஈகை மனம் தந்து,
உள்ளமெல்லாம் நீயாய்
உயிர் நிறையும் முருகா.
ஊக்கம் தந்து எங்களை
என்றென்றும் வாழ வைப்பாய்,

ஏக்கம் நீக்கி நெஞ்சின்
இருளெல்லாம் போக்குவாய்.
ஒய்யாரமாய் நிற்க
ஒளி தந்து காப்பாய்.
ஓய்வு இல்லாமல் வந்து
ஒரு நிழலாய் காப்பாய்,
ஔவையார் புகழ் பாடி
உலகம் வியந்த முருகா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}