உள்ளமெல்லாம் நீயாய்.. உயிர் நிறையும் முருகா!

Feb 01, 2026,10:33 AM IST

- வே.ஜெயந்தி


அழகையும் அன்பும்

அருளும் முருகா,


ஆனந்தமாய் வாழ

வழி காட்டும் முருகா.


இனிய குணம் தந்து

ஈகை மனம் தந்து,


உள்ளமெல்லாம் நீயாய்

உயிர் நிறையும் முருகா.


ஊக்கம் தந்து எங்களை

என்றென்றும் வாழ வைப்பாய்,




ஏக்கம் நீக்கி நெஞ்சின்

இருளெல்லாம் போக்குவாய்.


ஐயமே இல்லை 

நீயே தெய்வம் முருகா.


ஒய்யாரமாய் நிற்க

ஒளி தந்து காப்பாய்.


ஓய்வு இல்லாமல் வந்து

ஒரு நிழலாய் காப்பாய்,


ஔவையார் புகழ் பாடி

உலகம் வியந்த முருகா.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

news

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்