- வே.ஜெயந்தி
அழகையும் அன்பும்
அருளும் முருகா,
ஆனந்தமாய் வாழ
வழி காட்டும் முருகா.
இனிய குணம் தந்து
ஈகை மனம் தந்து,
உள்ளமெல்லாம் நீயாய்
உயிர் நிறையும் முருகா.
ஊக்கம் தந்து எங்களை
என்றென்றும் வாழ வைப்பாய்,

ஏக்கம் நீக்கி நெஞ்சின்
இருளெல்லாம் போக்குவாய்.
ஒய்யாரமாய் நிற்க
ஒளி தந்து காப்பாய்.
ஓய்வு இல்லாமல் வந்து
ஒரு நிழலாய் காப்பாய்,
ஔவையார் புகழ் பாடி
உலகம் வியந்த முருகா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு
நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
தட்டுப்பாடின்றி சமையல் சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு: நிர்மலா சீதாராமன் உறுதி
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி 60% இருக்கைகளுக்கு கட்டணம் கிடையாது
வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி
ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}