- வே.ஜெயந்தி
அழகையும் அன்பும்
அருளும் முருகா,
ஆனந்தமாய் வாழ
வழி காட்டும் முருகா.
இனிய குணம் தந்து
ஈகை மனம் தந்து,
உள்ளமெல்லாம் நீயாய்
உயிர் நிறையும் முருகா.
ஊக்கம் தந்து எங்களை
என்றென்றும் வாழ வைப்பாய்,

ஏக்கம் நீக்கி நெஞ்சின்
இருளெல்லாம் போக்குவாய்.
ஒய்யாரமாய் நிற்க
ஒளி தந்து காப்பாய்.
ஓய்வு இல்லாமல் வந்து
ஒரு நிழலாய் காப்பாய்,
ஔவையார் புகழ் பாடி
உலகம் வியந்த முருகா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
வேலின் அருளால் தைப்பூசத்தில் ஏற்படும் பலன்கள்!
சமாதானம்
{{comments.comment}}