- வே. ஜெயந்தி
பசுமை மேடுகளில் பொற்கதிர் நனைந்து
வெளிவந்து நடக்கும் காலை ஒளி
மரமெல்லாம் தென்றல் இசையில் ஆடும்
மனமெல்லாம் பூமலர் வாசம் சேரும்
ஓர் ஓரத்தில் நதி நனைக்கும் கரை
மற்றொரு ஓரத்தில் பூஞ்சோலை சிரிக்கும்
மண்ணோட்டக் கிணற்றில் விழும் நீர்த்துளி
மணமொத்துப் பரவும் வானம் தொட்டுப் போகும்

பறவைகளின் சிரிப்பு போல் தூய்மை இசை
பூமியின் மௌனம் போல் ஆழமான அமைதி
அறிவும் உணர்வும் இணையும் அந்த தருணம்
அனைத்தையும் தொட்டுச் செல்லும் இயற்கையின் கவிதை
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
குன்றின் மேல் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த 1008 லிங்கங்கள் கொண்ட சிவஸ்தலம்
சிவனே மகா சிவனே!
மொறு மொறு உருளைக்கிழங்கு வறுவல்.. சூப்பரான சைட் டிஷ்.. சாப்பிடுங்க!
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
அரவணைப்பு
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
{{comments.comment}}