- வே. ஜெயந்தி
பசுமை மேடுகளில் பொற்கதிர் நனைந்து
வெளிவந்து நடக்கும் காலை ஒளி
மரமெல்லாம் தென்றல் இசையில் ஆடும்
மனமெல்லாம் பூமலர் வாசம் சேரும்
ஓர் ஓரத்தில் நதி நனைக்கும் கரை
மற்றொரு ஓரத்தில் பூஞ்சோலை சிரிக்கும்
மண்ணோட்டக் கிணற்றில் விழும் நீர்த்துளி
மணமொத்துப் பரவும் வானம் தொட்டுப் போகும்

பறவைகளின் சிரிப்பு போல் தூய்மை இசை
பூமியின் மௌனம் போல் ஆழமான அமைதி
அறிவும் உணர்வும் இணையும் அந்த தருணம்
அனைத்தையும் தொட்டுச் செல்லும் இயற்கையின் கவிதை
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
இவ்வளவு தான் உலகம்…!
மௌனத்தின் அந்தாக்ஷரி
காணாமல் போன கண்மணி.. விஷாலின் விளையாட்டுகள் 6
{{comments.comment}}