இயற்கை!

Dec 26, 2025,03:51 PM IST

- வே. ஜெயந்தி


பசுமை மேடுகளில் பொற்கதிர் நனைந்து

வெளிவந்து நடக்கும் காலை ஒளி

மரமெல்லாம் தென்றல் இசையில் ஆடும்

மனமெல்லாம் பூமலர் வாசம் சேரும்


ஓர் ஓரத்தில் நதி நனைக்கும் கரை

மற்றொரு ஓரத்தில் பூஞ்சோலை சிரிக்கும்

மண்ணோட்டக் கிணற்றில் விழும் நீர்த்துளி

மணமொத்துப் பரவும் வானம் தொட்டுப் போகும்




பறவைகளின் சிரிப்பு போல் தூய்மை இசை

பூமியின் மௌனம் போல் ஆழமான அமைதி

அறிவும் உணர்வும் இணையும் அந்த தருணம்

அனைத்தையும் தொட்டுச் செல்லும் இயற்கையின் கவிதை


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்