- வே. ஜெயந்தி
பசுமை மேடுகளில் பொற்கதிர் நனைந்து
வெளிவந்து நடக்கும் காலை ஒளி
மரமெல்லாம் தென்றல் இசையில் ஆடும்
மனமெல்லாம் பூமலர் வாசம் சேரும்
ஓர் ஓரத்தில் நதி நனைக்கும் கரை
மற்றொரு ஓரத்தில் பூஞ்சோலை சிரிக்கும்
மண்ணோட்டக் கிணற்றில் விழும் நீர்த்துளி
மணமொத்துப் பரவும் வானம் தொட்டுப் போகும்

பறவைகளின் சிரிப்பு போல் தூய்மை இசை
பூமியின் மௌனம் போல் ஆழமான அமைதி
அறிவும் உணர்வும் இணையும் அந்த தருணம்
அனைத்தையும் தொட்டுச் செல்லும் இயற்கையின் கவிதை
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}