மார்கழி 15 திருவெம்பாவை பாசுரம் 15 - ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே!

Dec 29, 2024,04:32 PM IST
- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 15 :

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெருந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரைற்கு இங்ஙனங பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.



பொருள் :

அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த பெண்களே! நம் தோழி என்னுடைய தலைவன் என சிவனை ஒவ்வொரு முறையும் அழைப்பாள். அவரின் சிறப்புகளையும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். மனம் மகிழ இவ்வாறு அவள் பேசுவதை கேட்கும் போது பக்தி பெருக்கில் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அப்படி பேசும் அவளுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தில் இருந்து அவளால் மீள முடியாது. அந்த சமயத்தில் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்க மாட்டாள். சிவ பெருமானை மட்டுமே தன்னுடைய தெய்வம் என பித்து பிடித்தது போல் இருப்பாள். அவளைப் வோலவே நம்மையும் ஆட்கொள்ள காத்திருக்கும் பல கலைகளுக்கும் தலைவாக இருக்கக் கூடிய சிவனின் திருவடிகளை பணிந்த பாடுவோம். பூக்கள் நிறைந்த நீண்ட குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்