மார்கழி 15 திருவெம்பாவை பாசுரம் 15 - ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே!

Dec 29, 2024,04:32 PM IST
- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 15 :

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெருந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரைற்கு இங்ஙனங பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.



பொருள் :

அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த பெண்களே! நம் தோழி என்னுடைய தலைவன் என சிவனை ஒவ்வொரு முறையும் அழைப்பாள். அவரின் சிறப்புகளையும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். மனம் மகிழ இவ்வாறு அவள் பேசுவதை கேட்கும் போது பக்தி பெருக்கில் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அப்படி பேசும் அவளுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தில் இருந்து அவளால் மீள முடியாது. அந்த சமயத்தில் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்க மாட்டாள். சிவ பெருமானை மட்டுமே தன்னுடைய தெய்வம் என பித்து பிடித்தது போல் இருப்பாள். அவளைப் வோலவே நம்மையும் ஆட்கொள்ள காத்திருக்கும் பல கலைகளுக்கும் தலைவாக இருக்கக் கூடிய சிவனின் திருவடிகளை பணிந்த பாடுவோம். பூக்கள் நிறைந்த நீண்ட குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்