சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Jan 17, 2026,06:16 PM IST

அலங்காநல்லூர் : ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டார். பிறகு முக்கியமான 2 அறிவிப்புக்களை அவர் வெளியிட்டார். முதல்வர் வெளியிட்ட 2 அறிவிப்புகள் :




1. ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை

2. சிறந்த மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் பணி வழங்கப்படும்.


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அலங்காநல்லூரில் வைத்து முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் மிக முக்கியமானதாக கருதுப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற இளைஞர்களை இந்த அறிவிப்புக்கள் நிச்சயம் கவரும். மாடு வீரர்களுக்கு இது ஊக்குவிப்பாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்