சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Jan 17, 2026,06:16 PM IST

அலங்காநல்லூர் : ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டார். பிறகு முக்கியமான 2 அறிவிப்புக்களை அவர் வெளியிட்டார். முதல்வர் வெளியிட்ட 2 அறிவிப்புகள் :




1. ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை

2. சிறந்த மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் பணி வழங்கப்படும்.


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அலங்காநல்லூரில் வைத்து முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் மிக முக்கியமானதாக கருதுப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற இளைஞர்களை இந்த அறிவிப்புக்கள் நிச்சயம் கவரும். மாடு வீரர்களுக்கு இது ஊக்குவிப்பாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்