அலங்காநல்லூர் : ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டார். பிறகு முக்கியமான 2 அறிவிப்புக்களை அவர் வெளியிட்டார். முதல்வர் வெளியிட்ட 2 அறிவிப்புகள் :

1. ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை
2. சிறந்த மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் பணி வழங்கப்படும்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அலங்காநல்லூரில் வைத்து முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் மிக முக்கியமானதாக கருதுப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற இளைஞர்களை இந்த அறிவிப்புக்கள் நிச்சயம் கவரும். மாடு வீரர்களுக்கு இது ஊக்குவிப்பாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}