மார்ச் 25 - இன்றைய நாளுக்குரிய தனிச்சிறப்பு என்ன?

Mar 25, 2023,09:54 AM IST
இன்று மார்ச் 25 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 11
கிருத்திகை, சதுர்த்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

இரவு 08.06 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 04.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. மாலை 04.40 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

என்ன செய்ய ஏற்ற நாள் ?

சாஸ்திரம் கற்பதற்கு, நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்வதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, மூலிகை செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற நாள்.

யாரை வழிபட வேண்டும்?

சதுர்த்தி திதி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் தீரும். மாலையில் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவதால் முருகப் பெருமானையும் வழிபட்டால் வாழ்வில் நன்மைகள் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்