மார்ச் 25 - இன்றைய நாளுக்குரிய தனிச்சிறப்பு என்ன?

Mar 25, 2023,09:54 AM IST
இன்று மார்ச் 25 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 11
கிருத்திகை, சதுர்த்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

இரவு 08.06 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 04.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. மாலை 04.40 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

என்ன செய்ய ஏற்ற நாள் ?

சாஸ்திரம் கற்பதற்கு, நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்வதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, மூலிகை செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற நாள்.

யாரை வழிபட வேண்டும்?

சதுர்த்தி திதி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் தீரும். மாலையில் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவதால் முருகப் பெருமானையும் வழிபட்டால் வாழ்வில் நன்மைகள் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்