இன்று ஏப்ரல் 13, சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 30
வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று மாலை 05.00 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 05.05 வரை ரோகிணி நட்சத்திரமும் அதற்கு பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உண்டு. காலை 05.05 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நிலம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, இயந்திரங்கள் வாங்குவதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்ய, சாலை பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சனீஸ்வர பகவானை வழிபட கஷ்டங்கள் நீங்கி, நன்மைகள் நடைபெறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - சுபம்
மிதுனம் - நட்பு
கடகம் - புகழ்
சிம்மம் - அமைதி
கன்னி - பாசம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - வாழ்வு
தனுசு - அன்பு
மகரம் - உயர்வு
கும்பம் - கவலை
மீனம் - தடை
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}