இன்று டிசம்பர் 31, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 15
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 11.51 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 06.05 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.05 வரை மரணயோகமும், அதற்கு பிறகு காலை 06.30 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதிகள் வருவதால் விநாயகரையும், வராகி அம்மனையும் வழிபடுவதால் வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உயர்வு
ரிஷபம் - விவேகம்
மிதுனம் - உற்சாகம்
கடகம் - பெருமை
சிம்மம் - அன்பு
கன்னி - இனிமை
துலாம் - புகழ்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - செலவு
மகரம் - துன்பம்
கும்பம் - பக்தி
மீனம் - ஆர்வம்
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}