மார்ச் 01 .. துன்பங்கள் போக்கும் மாசி தேய்பிறை சஷ்டி.. புது வீடு வாங்க முயற்சிகளை தொடங்க நல்ல நாள்!

Mar 01, 2024,09:42 AM IST

இன்று மார்ச் 01, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 17

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை சஷ்டி, சமநோக்கு நாள் 


காலை 03.41 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 10.08 வரை சுவாதி நட்சத்திரமும் பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.278 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 05.30 முதல் 6 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரேவதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய வேலையில் சேருவதற்கு, வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கு மருத்துவ தொழில் துவங்க, புதிய பதவிகள் ஏற்க, வாஸ்து காரியங்கள் செய்வதற்கு, ஆபரணங்கள் வாங்க, நகை தயாரிக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் துன்பங்கள் அனைத்தும் நீக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - போட்டி

ரிஷபம் - செலவு

மிதுனம் - சிக்கல்

கடகம் - லாபம்

சிம்மம் - முயற்சி

கன்னி - அறிவு

துலாம் - வரவு

விருச்சிகம் - ஆய்வு

தனுசு - கோபம்

மகரம் - வெற்றி

கும்பம் - பகை

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்