ஏப்ரல் 11 - இன்று நல்ல காரியங்கள் செய்யலாமா ?

Apr 11, 2023,09:32 AM IST

இன்று ஏப்ரல் 11 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 28

தேய்பிறை சஷ்டி, சமநோக்கு நாள்


காலை 06.50 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பிற்பகல் 12.27 வரை கேட்டை நட்சத்திரம், பிறகு மூலம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.27 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 08.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்யலாம்?


வாகனங்கள் வாங்குவதற்கு, வீட்டுக்கு தளம் அமைக்க, கால்நடைகள் வாங்க, நிலம் வாங்க, சாலைகள் அமைப்பதற்கு, வாசற்கால் அமைப்பதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று செவ்வாய்கிழமையும், சஷ்டி திதியும் இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட சகல நலன்களும் கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்