இன்று ஏப்ரல் 11 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 28
தேய்பிறை சஷ்டி, சமநோக்கு நாள்
காலை 06.50 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பிற்பகல் 12.27 வரை கேட்டை நட்சத்திரம், பிறகு மூலம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.27 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 08.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்யலாம்?
வாகனங்கள் வாங்குவதற்கு, வீட்டுக்கு தளம் அமைக்க, கால்நடைகள் வாங்க, நிலம் வாங்க, சாலைகள் அமைப்பதற்கு, வாசற்கால் அமைப்பதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று செவ்வாய்கிழமையும், சஷ்டி திதியும் இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட சகல நலன்களும் கிடைக்கும்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}