ஏப்ரல் 11 - இன்று நல்ல காரியங்கள் செய்யலாமா ?

Apr 11, 2023,09:32 AM IST

இன்று ஏப்ரல் 11 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 28

தேய்பிறை சஷ்டி, சமநோக்கு நாள்


காலை 06.50 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பிற்பகல் 12.27 வரை கேட்டை நட்சத்திரம், பிறகு மூலம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.27 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 08.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்யலாம்?


வாகனங்கள் வாங்குவதற்கு, வீட்டுக்கு தளம் அமைக்க, கால்நடைகள் வாங்க, நிலம் வாங்க, சாலைகள் அமைப்பதற்கு, வாசற்கால் அமைப்பதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று செவ்வாய்கிழமையும், சஷ்டி திதியும் இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட சகல நலன்களும் கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்