இன்று பிப்ரவரி 27, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 15
கரி நாள், தேய்பிறை, சம நோக்கு நாள்
நாள் முழுவதும் திரிதியை திதி உள்ளது. காலை 04.10 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பிறந்த குழந்தைக்கு முதலில் உணவு ஊட்ட, சங்கீதம் மற்றும் இசை கற்க, வளைகாப்பு நடத்த, சிற்பம் செதுக்க, அழகு தொடர்பான வேலைகளில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குபேரரை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - பக்தி
கடகம் - பாசம்
சிம்மம் - செலவு
கன்னி - ஓய்வு
துலாம் - கோபம்
விருச்சிகம் - தேர்வு
தனுசு - நிம்மதி
மகரம் - தனம்
கும்பம் - பரிசு
மீனம் - சுகம்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}