இன்று பிப்ரவரி 27, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 15
கரி நாள், தேய்பிறை, சம நோக்கு நாள்
நாள் முழுவதும் திரிதியை திதி உள்ளது. காலை 04.10 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பிறந்த குழந்தைக்கு முதலில் உணவு ஊட்ட, சங்கீதம் மற்றும் இசை கற்க, வளைகாப்பு நடத்த, சிற்பம் செதுக்க, அழகு தொடர்பான வேலைகளில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குபேரரை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - பக்தி
கடகம் - பாசம்
சிம்மம் - செலவு
கன்னி - ஓய்வு
துலாம் - கோபம்
விருச்சிகம் - தேர்வு
தனுசு - நிம்மதி
மகரம் - தனம்
கும்பம் - பரிசு
மீனம் - சுகம்
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}