பிப்ரவரி 27.. பிறந்த குழந்தைகளுக்கு முதல் சோறூட்ட இன்று நல்ல நாள்!

Feb 27, 2024,09:48 AM IST

இன்று பிப்ரவரி 27, 2024 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 15

கரி நாள், தேய்பிறை, சம நோக்கு நாள் 


நாள் முழுவதும் திரிதியை திதி உள்ளது. காலை 04.10 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பிறந்த குழந்தைக்கு முதலில் உணவு ஊட்ட, சங்கீதம் மற்றும் இசை கற்க, வளைகாப்பு நடத்த, சிற்பம் செதுக்க, அழகு தொடர்பான வேலைகளில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


குபேரரை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வரவு 

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - பக்தி

கடகம் - பாசம்

சிம்மம் - செலவு

கன்னி - ஓய்வு

துலாம் - கோபம்

விருச்சிகம் - தேர்வு

தனுசு - நிம்மதி

மகரம் - தனம்

கும்பம் - பரிசு

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்