இன்று மார்ச் 28, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 15
பெரிய வியாழன், சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, கரிநாள், சம நோக்கு நாள்
மாலை 05.44 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. மாலை 05.28 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.28 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஜோதிடம் கற்க, ஆயுத பயிற்சி எடுக்க, புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் யாவும் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உயர்வு
ரிஷபம் - போட்டி
மிதுனம் - அமைதி
கடகம் - உதவி
சிம்மம் - வெற்றி
கன்னி - கோபம்
துலாம் - ஆர்வம்
விருச்சிகம் - புகழ்
தனுசு - பக்தி
மகரம் - கவனம்
கும்பம் - இன்பம்
மீனம் - தனம்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}