பிப்ரவரி 20 - வளம் தரும் மாசி மாத வளர்பிறை ஏகாதசி

Feb 20, 2024,08:36 AM IST

இன்று பிப்ரவரி 20, 2024 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 08

ஏகாதசி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 01.11 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 03.13 வரை திருவாதிரை நட்சத்திரமும் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை சித்தயோகமும், பிறகு மாலை 03.13 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


விசாகம், அனுஷம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வாகன பழுதுகளை சீர்செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, கால்நடை தொடர்பான பணிகளை செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - புகழ்

மிதுனம் - அமைதி

கடகம் - செலவு

சிம்மம் - கவலை

கன்னி - வரவு

துலாம் - பக்தி

விருச்சிகம் - லாபம்

தனுசு - வெற்றி

மகரம் - இரக்கம்

கும்பம் - ஆக்கம்

மீனம் - அச்சம்

அதிகம் பார்க்கும் செய்திகள்