இன்று மார்ச் 08, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 25
மகாசிவராத்திரி, பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 08.19 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 08.30 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.25 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு காலை 08.30 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 02 முதல் 03 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கடவுள் வழிபாடு செய்வதற்கு, புத்தாடை உடுத்த, தெய்வ காரியங்களில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாசிவராத்திரி மற்றும் பிரதோஷம் என்பதால் சிவபெருமானை விரதம் இருந்து வழிபட வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - அசதி
மிதுனம் - துன்பம்
கடகம் - கவலை
சிம்மம் - நஷ்டம்
கன்னி - நட்பு
துலாம் - அமைதி
விருச்சிகம் - உதவி
தனுசு - ஊக்கம்
மகரம் - ஓய்வு
கும்பம் - சுகம்
மீனம் - பாசம்
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!
"எம்எல்ஏ.,க்களை வாங்குவதில் மட்டும் கவனம்..." அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
ரூ.2000 நோட்டுக்கள் வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்!
ADMK Ex MLAs: ராஜினாமா ஏன்? சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏ.,க்கள் நேரில் விளக்கம்
மகளிர் விடியல் பயணம் திட்டம் பெயர் மாற்றம்...அரசு பஸ்களில் விடியல் நீக்கம்
அமைச்சர் மரியா வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
{{comments.comment}}