இன்று மார்ச் 08, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 25
மகாசிவராத்திரி, பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 08.19 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 08.30 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.25 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு காலை 08.30 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 02 முதல் 03 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கடவுள் வழிபாடு செய்வதற்கு, புத்தாடை உடுத்த, தெய்வ காரியங்களில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாசிவராத்திரி மற்றும் பிரதோஷம் என்பதால் சிவபெருமானை விரதம் இருந்து வழிபட வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - அசதி
மிதுனம் - துன்பம்
கடகம் - கவலை
சிம்மம் - நஷ்டம்
கன்னி - நட்பு
துலாம் - அமைதி
விருச்சிகம் - உதவி
தனுசு - ஊக்கம்
மகரம் - ஓய்வு
கும்பம் - சுகம்
மீனம் - பாசம்
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}