இன்று மார்ச் 08, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 25
மகாசிவராத்திரி, பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 08.19 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 08.30 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.25 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு காலை 08.30 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 02 முதல் 03 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கடவுள் வழிபாடு செய்வதற்கு, புத்தாடை உடுத்த, தெய்வ காரியங்களில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாசிவராத்திரி மற்றும் பிரதோஷம் என்பதால் சிவபெருமானை விரதம் இருந்து வழிபட வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - அசதி
மிதுனம் - துன்பம்
கடகம் - கவலை
சிம்மம் - நஷ்டம்
கன்னி - நட்பு
துலாம் - அமைதி
விருச்சிகம் - உதவி
தனுசு - ஊக்கம்
மகரம் - ஓய்வு
கும்பம் - சுகம்
மீனம் - பாசம்
போராட்டங்கள் பல.. இறுதியில் அழகான வெற்றி.. After the Struggle, I Shine !
ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone
ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?
அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!
ஒரே அரிசி, பலவகை கஞ்சி.. காய்ச்சல் இருந்தால் இதை சாப்பிட்டுப் பாருங்க!
டிசம்பர் 26 என்ன தினம் என்று நினைவில் வருகிறதா?
கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை
{{comments.comment}}