மார்ச் 08 .. இன்று பிரதோஷம், புண்ணியம் தரும் மகாசிவராத்திரி விரதம்

Mar 08, 2024,09:44 AM IST

இன்று மார்ச் 08, 2024 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 25

மகாசிவராத்திரி, பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள் 


இரவு 08.19 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 08.30 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.25 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு காலை 08.30 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 02 முதல் 03 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


திருவாதிரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கடவுள் வழிபாடு செய்வதற்கு, புத்தாடை உடுத்த, தெய்வ காரியங்களில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாசிவராத்திரி மற்றும் பிரதோஷம் என்பதால் சிவபெருமானை விரதம் இருந்து வழிபட வேண்டிய வரங்கள் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - அசதி

மிதுனம் - துன்பம்

கடகம் - கவலை

சிம்மம் - நஷ்டம்

கன்னி - நட்பு

துலாம் - அமைதி

விருச்சிகம் - உதவி

தனுசு - ஊக்கம்

மகரம் - ஓய்வு

கும்பம் - சுகம்

மீனம் - பாசம்

சமீபத்திய செய்திகள்

news

25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

news

இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்‌.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

news

பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை

news

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

news

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!

news

அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!

news

வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்

news

2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்