இன்று மார்ச் 08, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 25
மகாசிவராத்திரி, பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 08.19 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 08.30 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.25 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு காலை 08.30 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 02 முதல் 03 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கடவுள் வழிபாடு செய்வதற்கு, புத்தாடை உடுத்த, தெய்வ காரியங்களில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாசிவராத்திரி மற்றும் பிரதோஷம் என்பதால் சிவபெருமானை விரதம் இருந்து வழிபட வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - அசதி
மிதுனம் - துன்பம்
கடகம் - கவலை
சிம்மம் - நஷ்டம்
கன்னி - நட்பு
துலாம் - அமைதி
விருச்சிகம் - உதவி
தனுசு - ஊக்கம்
மகரம் - ஓய்வு
கும்பம் - சுகம்
மீனம் - பாசம்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
Laborious Labourers.. கை கொடுப்போம்.. கடின உழைப்பாளிகளுக்கு!
{{comments.comment}}