இன்று பிப்ரவரி 28, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 16
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 12.55 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 06.31 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.31 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 5 முதல் 6 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 வரை பகல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கடன்களை அடைக்க, சமரசம் பேச, வேத சாஸ்திரங்கள் கற்க, போர் காரியங்களில் ஈடுபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும். துன்பங்கள் விலகும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - துன்பம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - கவனம்
கடகம் - ஆதரவு
சிம்மம் - பெருமை
கன்னி - சுகம்
துலாம் - ஓய்வு
விருச்சிகம் - ஊக்கம்
தனுசு - கவலை
மகரம் - பணிவு
கும்பம் - ஏமாற்றம்
மீனம் - ஆர்வம்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}