அறுபடை வீடு கொண்ட திருமுருகா.. முருகப் பெருமானின் அருளை வாரி வழங்கும் பங்குனி உத்திரம்!

Mar 25, 2024,08:02 AM IST

இன்று மார்ச் 25, 2024 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 12

பங்குனி உத்திரம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


பகல் 01.16 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 11.19 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.18 வரை அளிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


திருவோணம், அவிட்டம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, விதை விதைக்க, ஆடை மற்றும் ஆபரணம் அணிய ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பங்குனி உத்திரம் என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் காரியத் தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - தெளிவு

ரிஷபம் - நலம்

மிதுனம் - மகிழ்ச்சி

கடகம் - நிறைவு

சிம்மம் - கோபம்

கன்னி - வரவு

துலாம் - சோர்வு

விருச்சிகம் - லாபம்

தனுசு - பரிசு

மகரம் - பக்தி

கும்பம் - பாசம்

மீனம் - மறதி

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்