இன்று மார்ச் 25, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 12
பங்குனி உத்திரம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
பகல் 01.16 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 11.19 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.18 வரை அளிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, விதை விதைக்க, ஆடை மற்றும் ஆபரணம் அணிய ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பங்குனி உத்திரம் என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் காரியத் தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தெளிவு
ரிஷபம் - நலம்
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - நிறைவு
சிம்மம் - கோபம்
கன்னி - வரவு
துலாம் - சோர்வு
விருச்சிகம் - லாபம்
தனுசு - பரிசு
மகரம் - பக்தி
கும்பம் - பாசம்
மீனம் - மறதி
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?
மார்கழி மாதம் முதல் பிரதோஷம் இன்று.. அதன் சிறப்புகள் தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 17, 2025... இன்று 2025ம் ஆண்டின் கடைசி பிரதோஷம்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
{{comments.comment}}