இன்று ஜனவரி 15, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 01
தைப்பொங்கல், கரிநாள், வளர்பிறை, மேல் நோக்கு நாள்
காலை 10 மணி வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. பகல் 01.05 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.05 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
எதிரிகளை வெல்வதற்கு, களை செடிகளை அகற்றுவதற்கு, கடன்களை அடைப்பதற்கு, வழக்குகளை பேசி தீர்ப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தைப்பொங்கல் என்பதால் சூரிய பகவானையும், அம்பிகையையும் வழிபட வாழ்வில் உயர்வு ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - நலம்
கடகம் - நட்பு
சிம்மம் - யோகம்
கன்னி - செலவு
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - பாராட்டு
தனுசு - ஆதரவு
மகரம் - அமைதி
கும்பம் - செலவு
மீனம் - துன்பம்
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. தாங்க முடியாத வேதனையில் உழல்கிறேன்.. விஜய்
கரூர் விபரீதத்தில் 36 பேர் பலி.. தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கரூர் கூட்ட நெரிசல் பலி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா வேதனை - இரங்கல்
கரூரில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வேதனை
கரூர் சம்பவம்.. போதிய பாதுகாப்பு இல்லாததால் நடந்ததா?.. விசாரணை கோருகிறார் அண்ணாமலை
கரூரில் விபரீதம்.. விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம்.. அமைச்சர்கள் விரைந்தனர்
பாட்டிலுக்கு பத்து ரூபா.. கரூரில் பாட்டுப் பாடிய விஜய்.. களைப்பை மறந்து கூட்டத்தினர் ஆரவாரம்!.
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான்.. திமுக கண்டனம்
{{comments.comment}}