இன்று ஜனவரி 21, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 07
ஏகாதசி, சுபமுகூர்த்தநாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 09.58 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 06.02 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அறுவடை செய்ய, கல்வி கற்க, புத்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, சேமிப்பு கணக்குகள் துவங்க ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தை மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - சாந்தம்
மிதுனம் - இரக்கம்
கடகம் - உழைப்பு
சிம்மம் - சினம்
கன்னி - அச்சம்
துலாம் - பகை
விருச்சிகம் - வெற்றி
தனுசு - லாபம்
மகரம் - நன்மை
கும்பம் - இன்பம்
மீனம் - பொறுமை
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}