ஜனவரி 21 - புண்ணியம் தரும் தை மாத வளர்பிறை ஏகாதசி

Jan 21, 2024,09:24 AM IST

இன்று ஜனவரி 21, 2024 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, தை 07

ஏகாதசி, சுபமுகூர்த்தநாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 09.58 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 06.02 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


அறுவடை செய்ய, கல்வி கற்க, புத்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, சேமிப்பு கணக்குகள் துவங்க ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தை மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - குழப்பம்

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - இரக்கம்

கடகம் - உழைப்பு

சிம்மம் - சினம்

கன்னி - அச்சம்

துலாம் - பகை

விருச்சிகம் - வெற்றி

தனுசு - லாபம்

மகரம் - நன்மை

கும்பம் - இன்பம்

மீனம் - பொறுமை


சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்