இன்று ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 01
தமிழ் புத்தாண்டு, உலக சித்தர்கள் தினம்
திருவோணம், நவமி, தேய்பிறை, மேற்நோக்கு நாள்
அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதியும், பிறகு இரவு 10.02 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 08.05 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோண நட்சத்திரமும் உள்ளது. காலை 08.05 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 2 முதல் 3 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
மரங்கள் நடுவது, கட்டிடம் எழுப்புவது, அபிஷேகங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட செல்வ வளம் பெருகும் ?
திருவோண நட்சத்திரத்தில் வரும் தமிழ் புத்தாண்டு நாள் என்பதால் பெருமாளையும், மகாலட்சுமியையும் துளசி சாற்றி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொள்வதும் சிறப்பானது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}