இன்று ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 01
தமிழ் புத்தாண்டு, உலக சித்தர்கள் தினம்
திருவோணம், நவமி, தேய்பிறை, மேற்நோக்கு நாள்
அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதியும், பிறகு இரவு 10.02 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 08.05 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோண நட்சத்திரமும் உள்ளது. காலை 08.05 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 2 முதல் 3 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
மரங்கள் நடுவது, கட்டிடம் எழுப்புவது, அபிஷேகங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட செல்வ வளம் பெருகும் ?
திருவோண நட்சத்திரத்தில் வரும் தமிழ் புத்தாண்டு நாள் என்பதால் பெருமாளையும், மகாலட்சுமியையும் துளசி சாற்றி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொள்வதும் சிறப்பானது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}