இன்று ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 01
தமிழ் புத்தாண்டு, உலக சித்தர்கள் தினம்
திருவோணம், நவமி, தேய்பிறை, மேற்நோக்கு நாள்
அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதியும், பிறகு இரவு 10.02 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 08.05 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோண நட்சத்திரமும் உள்ளது. காலை 08.05 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 2 முதல் 3 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
மரங்கள் நடுவது, கட்டிடம் எழுப்புவது, அபிஷேகங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட செல்வ வளம் பெருகும் ?
திருவோண நட்சத்திரத்தில் வரும் தமிழ் புத்தாண்டு நாள் என்பதால் பெருமாளையும், மகாலட்சுமியையும் துளசி சாற்றி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொள்வதும் சிறப்பானது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}