இன்று ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 01
தமிழ் புத்தாண்டு, உலக சித்தர்கள் தினம்
திருவோணம், நவமி, தேய்பிறை, மேற்நோக்கு நாள்
அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதியும், பிறகு இரவு 10.02 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 08.05 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோண நட்சத்திரமும் உள்ளது. காலை 08.05 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 2 முதல் 3 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
மரங்கள் நடுவது, கட்டிடம் எழுப்புவது, அபிஷேகங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட செல்வ வளம் பெருகும் ?
திருவோண நட்சத்திரத்தில் வரும் தமிழ் புத்தாண்டு நாள் என்பதால் பெருமாளையும், மகாலட்சுமியையும் துளசி சாற்றி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொள்வதும் சிறப்பானது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}