ஆகஸ்ட் 31 - மனத்தெளிவு பெற ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட வேண்டிய நாள்

Aug 31, 2023,09:37 AM IST
இன்று ஆகஸ்ட் 31, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 14
காயத்ரி ஜபம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்

காலை 08.17 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 08.17 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 0
6.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.17 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

மருந்துகள் சாப்பிடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, பூமி தொடர்பான பணிகளை செய்வதற்கு, வாகன பழுதுகளை சரிசெய்வதற்கு சிறப்பான நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

வியாழக்கிழமை என்பதால் ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவு ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - வரவு
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - அலைச்சல்
கடகம் - புகழ்
சிம்மம் - நஷ்டம்
கன்னி - பரிசு
துலாம் - லாபம்
விருச்சிகம் - முயற்சி
தனுசு - கோபம்
மகரம் - ஆசை
கும்பம் - தடை
மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்