இன்று ஆகஸ்ட் 22, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 06
மஹாசங்கடஹர சதுர்த்தி, வாஸ்து நாள், சுப முகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று மாலை 06.14 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 04.32 வரை பூரட்டாதி நட்சத்திரமும், அதற்கு பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.32 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12 முதல் 01வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ஆயில்யம், மகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஜோதிடம் கற்பதற்கு, ஆயுதங்கள் பயன்படுத்த துவங்குவதற்கு, புதிய ஆடைகள் மற்றும் நகைகளை அணிவதற்கு, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாசங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். சங்கடங்கள், துன்பங்கள் அனைத்தும் விலகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}